செய்திகள்பிரதான செய்திகள்

கிளப் வசந்த கொலைப் பிரதான சந்தேகநபர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

‘லொக்கு பெட்டி’ எனப்படும் சுஜீவ ருவன் குமார டி சில்வா என்ற பிரதான சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) காலை 7:43 மணியளவில் இலங்கை அழைத்துவரப்பட்டார் ,

துபாயிலிருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கிளப் வசந்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இவர் பெலாரஸில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கில் ஏமாற்றம் அவரின் பிறந்த நாள் இன்று மசூர் மௌலானாவும் –முஸ்லிம் காங்கிரஸீம்

wpengine

பெரிய கின்னஸ் சாதனை படைக்கயிருக்கும் நாய்

wpengine

கணவன் மனைவி தகராறு, காருடன் தீ வைத்துக்கொண்ட கணவனால் முற்றாக எரிந்த கார்.

Maash