பிரதான செய்திகள்

கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகளை வழங்கி வைத்த அன்வர்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் 2015 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை செரெண்டிப் விளையாட்டுக்கழகத்திற்கு 50,000 ரூபா பெறுமதியான கிரிக்கெட் விளையாட்டுக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்கள் செரெண்டிப் விளையாட்டுக்கழக உறுப்பினர்களிடம் 2016.04.13 ஆம் திகதி புதன்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Related posts

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த டொன் பிரியசாத்..!

Maash

இரு குழந்தைகளை தவிக்க விட்டு இளம் தாய் மாயம்-கணவன் கண்ணீர் கோரிக்கை..!

Maash

ஆப்கானிஸ் தான் நாட்டின் உயர் விருது “காஸி அமானுல்லா கான்“ மோடிக்கு

wpengine