பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

இலஞ்சம் பெற முற்பட்ட கிராம சேவகர் ஒருவரை இலஞ்சம், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு 25,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பரிசோதனை நிலையமாக மாற்றப்பட்ட கெம்பசை மீட்க எவ்வாறு அழுத்தம் வழங்குவது ?

wpengine

சுதந்திரக் கட்சியை கைப்பற்றும் தேவை மொட்டுக்கு இல்லை

wpengine

ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் நெருக்கமானவர் ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கவுள்ள

wpengine