பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மீது இலஞ்சம்,ஊழல் குற்றச்சாட்டு ! கைது

இலஞ்சம் பெற முற்பட்ட கிராம சேவகர் ஒருவரை இலஞ்சம், ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கிராம சேவகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதி வர்த்தகர் ஒருவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்வதற்கு 25,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உயிரே போனாலும் கண்ணியத்தை இழக்க மாட்டோம்! முஸ்லிம் மாணவிகள் (விடியோ)

wpengine

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு.

wpengine

தமிழ்,முஸ்லிம் சமூகங்களை கட்டிப்போடும் காணி,கைதிகள் அதிகாரம்!

wpengine