பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மட்டும்! பிரதேச செயலாளர் தேவையில்லை

பொதுமக்களுக்கு கிராம சேவகர்களினால் வழங்கப்படும் உறுதிச்சான்றிதழ் மற்றும் நற்சான்றிதழ்களுக்கு பிரதேச செயலாளர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற நடைமுறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பொதுநிர்வாக அமைச்சு இந்த நடைமுறையை பெ்ரவரி 10ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது
பொதுமக்களின் சேவைகளை துரிதப்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.


தற்போதுள்ள நடைமுறையின்படி கிராமசேவகர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பிரதேசசெயலாளர் ஒருவரினால் ஒப்புதல் வழங்கப்பட்டே பின்னரே அங்கீகாரம் உள்ளதாககருதப்படுகிறது.

Related posts

மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் மஸ்தான் (பா.உ) தலைமையில்

wpengine

ஊடகத்துறைக்கு எதிரான பிரேரணைக்கு வடிவேல் சுரேஷ் எம்.பி கடும் கண்டனம்

Editor

ராஜபக்ஷவின் மூளையை பரிசோதனை செய்யவேண்டும்

wpengine