பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மட்டும்! பிரதேச செயலாளர் தேவையில்லை

பொதுமக்களுக்கு கிராம சேவகர்களினால் வழங்கப்படும் உறுதிச்சான்றிதழ் மற்றும் நற்சான்றிதழ்களுக்கு பிரதேச செயலாளர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற நடைமுறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பொதுநிர்வாக அமைச்சு இந்த நடைமுறையை பெ்ரவரி 10ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது
பொதுமக்களின் சேவைகளை துரிதப்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.


தற்போதுள்ள நடைமுறையின்படி கிராமசேவகர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பிரதேசசெயலாளர் ஒருவரினால் ஒப்புதல் வழங்கப்பட்டே பின்னரே அங்கீகாரம் உள்ளதாககருதப்படுகிறது.

Related posts

வெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில்

wpengine

13 இலட்சத்துக்கும் அதிகமான தொகையினை கோட்டாவுக்கு செலவிடும் அரசாங்கம்!

Editor

அக்கரைப்பற்று வலயத்தில் இம் மாத ஆசிரியர் சம்பளம் வழங்கப்படவில்லை! ஆசிரியர்கள் விசனம்

wpengine