பிரதான செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் வாக்காளர் பதிவு செய்யவில்லையா? மேன்முறையீடு

2017 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்படாதவர்களுக்கான மேன்முறையீட்டு காலம் எதிர்வரும் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த காலப்பகுதிக்குள் பெயர் பதியப்படாதவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துகொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார்.

Related posts

பகிடிவதையை தனது உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்

wpengine

மாளிக்கைக்காடு ஸகாத் வினியோக நிகழ்வு

wpengine

அம்பாரை முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது தாக்குதல்! வாய்மூடிய நல்லாட்சி அரசு

wpengine