பிரதான செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் வாக்காளர் பதிவு செய்யவில்லையா? மேன்முறையீடு

2017 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்படாதவர்களுக்கான மேன்முறையீட்டு காலம் எதிர்வரும் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த காலப்பகுதிக்குள் பெயர் பதியப்படாதவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துகொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார்.

Related posts

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு

wpengine

டுபாய், அபுதாபி வாழ் இலங்கையர்கள் குறித்து ஐக்கிய அரபு இராச்சிய தூதுவரின் அவசர அறிவிப்பு!

Editor

நாங்கள் மாறிவிட்டோம்! தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசியல் செய்ய வேண்டும் மன்னாரில் அமைச்சர் ஹக்கீம்

wpengine