பிரதான செய்திகள்

கிராம உத்தியோகத்தர்கள் வாக்காளர் பதிவு செய்யவில்லையா? மேன்முறையீடு

2017 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்படாதவர்களுக்கான மேன்முறையீட்டு காலம் எதிர்வரும் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

இந்த காலப்பகுதிக்குள் பெயர் பதியப்படாதவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துகொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் குறிப்பிட்டார்.

Related posts

அபாயா சர்ச்சை! இந்து ஆசிரியர்களுக்கு ஆதரவாக சம்பந்தன்

wpengine

டிப்ளோமா பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை

wpengine

சட்ட விரோத மருந்து விற்பனையில் ஈடுபட்ட இந்திய கர்நாடக பிரஜைகள் 12 பேர் -காத்தான்குடியில் பொலிசாரால் கைது- பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளும் மீட்பு

wpengine