பிரதான செய்திகள்

காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வாள்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைப்பு (படங்கள்)

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

காத்தான்குடி மௌலவி யூ.எல்.பௌஸ் ஷர்கி பாணந்துறை ஹேனமுல்லை மஸ்ஜிதுல் முபாரக் ஜூம்மா பள்ளிவாயலில் பிரதம இமாமாக கடமையேற்று இருபத்தி ஐந்து 25 வருடகால சேவையைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அதன் நினைவாக பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரிக்கு நூற்றுக் கணக்கான நூல்களை வழங்கியமைக்காக அவரின் சாதனைகளையும் ,அவர் ஆற்றிய சேவைகளையும் மதித்து வாழ்நாள் சாதனையாளர் விருது பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம்.ஸஹீர், உப அதிபர் எம்.இல்யாஸ் உட்பட ஆசிரியர் மாணவர்களிளால் அண்மையில் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து மேற்படி விருது காத்தான்குடி மௌலவி பௌஸூக்கு வழங்கி வைக்கப்பட்டது.

324051ad-f207-4f40-9997-cbf9b35176c4

Related posts

சவூதி அரேபியா இளவரசர் அல் சவூத் இலங்கை விஜயம்

wpengine

புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தொகுதியினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட், டெனீஸ்வரன்

wpengine

வடக்கு மக்களுக்காக இனவாதிகளுடன் தனித்து போராடும் றிஷாத்

wpengine