பிரதான செய்திகள்

காத்தான்குடியில் முப்பெரும் விழா

(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் பூரண முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் அடிக்கல் நடும் வைபவமும் 2017.09.06ஆந்திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Related posts

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான சிங்கள ஊடக பிரச்சாரம்

wpengine

பதுளை, கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Editor

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 7வது நாளாக

wpengine