பிரதான செய்திகள்

காதல் விவகாரம்! 20வயது பெண் தற்கொலை

அரநாயக்க , தேபத்தகம பிரதேசத்தில் யுவதியொருவர் நேற்று (8) மாலை தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தேபத்தகம நகரைச் சேர்ந்த 20 வயதான குறித்த யுவதி வீட்டுக்கு பின்புறத்தில் வைத்து உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சையில் தோற்றியுள்ள அந்த யுவதி காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளமை காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (9) மாவனெல்ல மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

Related posts

சீனாவின் உரம் இலங்கைக்கு மரண அடியாக மாறும்-கலாநிதி தயான் ஜயதிலக

wpengine

அக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது

wpengine

நிதி ஓதுக்கியவர் ஒருவர்! பெயர் பலகையில் பெயர் கூட இல்லை என்று முறுகல்

wpengine