பிரதான செய்திகள்

“காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் ஆபத்து என்கிறார்” மஹிந்த

ஜனாதிபதியினால் கைச்சாத்திடடப்பட்ட காணாமல்போனோர் தொடர்பாக ஆராயும் காரியாலயம் அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. அத்துடன் குறித்த காரியாலயம் நீதிமன்றம்போன்று செயற்படும் ஆபத்து இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார்.

 

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம்செய்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டதன்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

வவுனியா முஸ்லிம்களின் கடையினை இலக்கு வைக்கும் நகர சபை

wpengine

நிதி ஓதுக்கியவர் ஒருவர்! பெயர் பலகையில் பெயர் கூட இல்லை என்று முறுகல்

wpengine

பணக்கார பெயரை இழந்த முகேஷ் அம்பானி! மீண்டும் வேறு ஒருவர்

wpengine