பிரதான செய்திகள்

காடழிப்பு, மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் ஆதரவு

சுப்பிரமணியம் பாஸ்கரன் ‘முல்லைத்தீவு புத்துவெட்டுவான் பகுதியில் காட்டுமரங்களை வெட்டுதல், மணல் அகழ்வு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’  என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புத்துவெட்டுவான் மற்றும் பழைய முறிகண்டி பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள், கிராமங்களில் வசிக்கும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளின் துணையுடனேயே மேற்கொள்ளப்படுகின்றன. தடுக்க வேண்டிய அதிகாரிகள் இதற்று ஒத்துழைப்பு வழங்குகின்றனர்’ என அந்த மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

Related posts

பள்ளிவாசல்களுக்கு வெளியில் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது

wpengine

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் மே தினக் கோரிக்கைகள்

wpengine

நாட்டு மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவர்தான் சஜித் பிரேமதாச

wpengine