பிரதான செய்திகள்

கவனயீரப்பு போராட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது.

வவுனியாவில் ஊடகவியளாலருக்கான கவனயீரப்பு போராட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளது கூடிய விரைவில் திகதி அறிவிக்கப்படும் என்பதனை ஏற்ப்பாட்டுக்குழு அறியத்தருகின்றது.

இதில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊடக அமைப்புக்களையும், ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஏற்பாட்டுக்குழு
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம்

தொடர்புகளுக்கு

0776245508, 0776550632

0772772826, 0775588141

0773142763.

Related posts

ஞானசார கைது செய்வதை தடுக்க கோரி மனுத் தாக்கல்

wpengine

நாட்டை மீட்க ஜப்பானின் ஈடு இணையற்ற ஆதரவு அவசியம் சஜித் கோரிக்கை

wpengine

ஊழல் விசாரணை! பதவி நீக்கம் நவாஸ் ஷெரீப் வழக்கு தாக்கல்

wpengine