பிரதான செய்திகள்

களத்தில் றிஷாட் பொலிஸ் அதிகாரியுடன் வாய்தர்க்கம்

அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில்  (07) முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்த இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அத்துடன், தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை, அமைச்சர் அந்த இடத்திலேயே தற்பொழுதுஇருக்கின்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

போலி அனுமதிப்பத்திரம்! உதய கம்மன்பில கைது

wpengine

முல்லைத்தீவில் கோழி இறைச்சி அதிக விலையில் விற்பனை; பொதுமக்கள் விசனம்!

Editor

யானைக்குப் பயந்து சட்டவிரோத மின்கம்பியில் சிக்குண்டு உயிரிழந்த 2 குழந்தைகளின் தந்தை .

Maash