பிரதான செய்திகள்

களத்தில் றிஷாட் பொலிஸ் அதிகாரியுடன் வாய்தர்க்கம்

அக்குரணை, அம்பதென்ன, வெலேகட, பூஜாபிட்டிய வீதியில்  (07) முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மரஆலையை, இனவாதிகள் தீயிட்டுக் கொழுத்திய சம்பத்தை கேள்வியுற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அந்த இடத்திற்கு விரைந்து தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

அத்துடன், தீயை முற்றாக அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்வரை, அமைச்சர் அந்த இடத்திலேயே தற்பொழுதுஇருக்கின்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

இலங்கை முஸ்லிம்களை ரோஹிங்கியரை போன்று ஆக்கும்வரை ஹக்கீமின் வியாபாரம் தொடரும்

wpengine

வவுனியாவில் நாளை ஊடக செயலமர்வு

wpengine

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கையில்

wpengine