பிரதான செய்திகள்

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை

கல்வித்துறைக்காக ஒதுக்கப்படும் நிதி முறையாக கையாளப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவி்த்துள்ளார்.

அது தொடர்பாக அதிகாரிகளும், பொறுப்பானவர்களும் பொறுப்பு கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயத்தில் இன்று (10) காலை நடைபெற்ற 50 வருட பொன் விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

Related posts

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பௌத்த துறவி ஒருவர் தமிழில் டிப்ளோமா பயின்று பட்டம் பெற்றார்.

Maash

மன்னாரில் “இணைந்த கரங்கள்” அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Editor

வட,கிழக்கு இணைந்தால்! முஸ்லிம்களின் உரிமை பறிபோகிவிடும்! அஷ்ரப்பின் 17வது தினத்தில் ஹிஸ்புல்லாஹ்

wpengine