பிரதான செய்திகள்

கல்முனை இரவுடன் சாய்ந்தமருதாக மாற்றம்

சாய்ந்தமருது தென்புற எல்லையிலுள்ள வரவேற்பு வளையிலிருந்த கல்முனை என்ற சொல் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாய்ந்தமருது வடபுற எல்லையிலிருந்த பெயர்ப்பலகை நேற்றிரவு சேதமாக்கப்பட்டிருந்தது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சாய்ந்தமருது பகுதிக்கான பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகையே இவ்வாறு சேதமாக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்தே கல்முனை என்ற சொல் அழிக்கப்பட்டு தொலைந்து போகச் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

wpengine

கையில் கொடுத்தோம் தெருவில் நிற்கின்றோம்! உறவினர்கள் வவுனியாவில் போராட்டம் 

wpengine

வடக்கோடு, கிழக்கிற்கு நடந்த திருமணம்.

wpengine