பிரதான செய்திகள்

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

(தமீம்)

கடந்த வியாழக் கிழமை கல்முனையில் கத்தி குத்துக்கு இலக்காகிய எம்.ஐ.எம் சாஹிர் என்பவரை கல்முனை அஸ்ரப் ஞாபாகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை முறையான சிகிச்சை வழங்காததை அடுத்து அவர் மரணித்தார்.

நேற்று மரணித்த இளைஞனுடைய குடுப்பத்தாரிடம் பிரேத பரிசோதனையை அடுத்து ஜனாஷா ஒப்படைக்கப்பட்டு  மாலை அவருடைய ஜனாஷா நல்லடக்கம் செய்யப்பட்ட கையோடு பொதுமக்கள் குறித்த வைத்தியசாலைக்கு எதிராக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

10 அதிகாரிகளை மாத்திரம் அழைத்து செல்லவுள்ள ஜனாதிபதி கோத்தா

wpengine

தேசிய போதனாவியல் ஆசிரியர் நியமன ஆரம்பச் சம்பள அளவுத்திட்டத்தில் தவறு-இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

wpengine

மீரிகம வில்வத்தை ரயில் விபத்து – ஒரு திசையில் மாத்திரம் ரயில் சேவை!

Editor