பிரதான செய்திகள்

கற்பிட்டிய பகுதியில் கேரளா கஞ்சா மீட்பு

கற்பிடிய – வாடிய பிரதேசத்தில் இருந்து மூன்று சாக்குகளில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்று காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாக்குப்பையில் இருந்து 81 கிலோ 868 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கற்பிடிய காவல் நிலைய அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடக்கு,கிழக்கு பற்றிய முதலமைச்சரின் கூற்று முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றது

wpengine

கர்நாடகாவின் புதிய முதலமைச்சரின் இரண்டாவது மனைவி குட்டி ராதிகா

wpengine

அமைச்சர் றிஷாத்தை ஒழித்துக்கட்ட 4 குழுக்கள் சதி திட்டம்!!

wpengine