பிரதான செய்திகள்

கருணா புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
 
அண்மையில் ஊடகமொன்றில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

முன்னணி அனைத்து பிரிவினருடனும் இணைந்து செயற்பட தயார்

wpengine

அம்பாறை கரும்பு, நெசவு உற்பத்தியாளர்களின் பிரச்சினை! றிசாத், ஹகீம், தயாவின் கோரிக்கையை நிதியமைச்சர் ஏற்பு

wpengine

‘மதவாதிகளைக் கண்டறிய விசேட குழு நியமிக்கவும்’

wpengine