பிரதான செய்திகள்

கருக்கலைப்பை பாவமாக கருதுகின்றோம்-போப் பிரான்சிஸ்

தேவாலயம் கருக்கலைப்பைப் பாவமாகக் கருதுவதைத் தாம் வலியுறுத்துவதாக, போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

ஆனால், மனமார மன்னிப்பு கேட்பவர்களின் பாவம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் இறைவன் கருணையுடன் மன்னித்து அருள்வார் என்று போப் பிரான்சிஸ் கூறினார். தங்களது கருவைக் கலைத்த பெண்களுக்கு மட்டுமின்றி, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் அந்த மன்னிப்பு வழங்கப்படலாம் என்று அவர் கூறினார்.

தேவாலய போதனைகள் குறித்து போப் பிரான்சிஸின் மனப்பான்மை, அளவுக்கு அதிகமான நீக்குப்போக்குடன் இருப்பதாகப் பழமைவாதிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Related posts

சம்மாந்துறை பெரிய தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்

wpengine

வயர் வெட்டியதாக யாழ் . இளைஞன் கையை உடைத்த போலீசார் . !

Maash

மன்னார் முசலி பிரதேச சபை உறுப்பினர் முஸ்லிம் ஒருவருடன் வாய்தர்க்கம் வீடியோ

wpengine