அரசியல்செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் (21) கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களை சந்தித்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடினார்.

மேற்படி கலந்துரையாடல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.

இதன் போது கம்பஹா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி தனித்துப்போட்டியிட வேண்டும் என்று கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் உயர்பீட உறுப்பினர் நாஸிக், மீரிகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் எம்.யு. ஆதிக், வத்தளை தேர்தல் தொகுதி அமைப்பாளர் இக்பால் மற்றும் மினுவாங்கொடை இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

பிரச்சினைகளை சுட்டிக்காட்டி போராட்டத்தில் குதித்த ஆனையிறவு உப்பள ஊழியர்கள்!

Maash

வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம்.!

Maash

தேனிலவுக்காக இலங்கை வந்த ரஷ்ய பிரஜை அலையில் அடித்து செல்லப்பட்டு மரணம் .

Maash