செய்திகள்பிரதான செய்திகள்

கத்தியை காண்பித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் வைத்தியர் .! சபையில் சஜித்.

அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த வெளியாள் ஒருவர் கத்தியை காண்பித்து மிரட்டி மேற்படி மருத்துவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் இதனால் ஏனைய வைத்தியசாலைகளில் மருத்துவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

Related posts

ஊத்துச்சேனை பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலையம் மற்றும் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கிய அமீர் அலி

wpengine

அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் ராஜாங்க அமைச்சர் சம்பந்தமான குழப்பம்

wpengine

இராஜினாமா செய்து 2 மாதங்கள் ஆகியும் , இன்னும் சமர்ப்பிக்கபடாத பழைய சபாநாயகரின் கல்வி சான்றிதழ் .

Maash