பிரதான செய்திகள்

கண்டி பாடசாலை குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ஹக்கீம்

கண்டி சித்திலெப்பை மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை இன்று (10) கட்சியின் கண்டி அலுவலகத்தில் சந்தித்து, பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

இப்பாடசாலை மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் வருவதால், எதிர்வரும் 14ஆம் திகதி பாடசாலை அபிவிருத்திக்குழுவுடன் மாகாணசபை முதலமைச்சரை சந்தித்து இதற்கான தீர்வை பெற்றுத் தருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது உறுதியளித்தார்.

Related posts

பொது வேட்பாளரை நியமிப்போம் என பிரதமர் கூறினார்.

wpengine

காத்தான்குடி, பாலமுனை புடவைகள் வடிவமைப்பு நிலையம் மாகாண அமைச்சிடம் கையளிப்பு

wpengine

பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தல்!

Editor