பிரதான செய்திகள்

கண்டியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்துவைத்த குடிநீர் திட்டம்

கண்டி மாவட்டம் கடுகண்ணாவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குடிநீர் வழங்கல் திட்டங்களை பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில், கடுகண்ணாவ, பாம்வத்தை குடிநீர் வழங்கல் திட்டம், 62ஆம் கட்டை – ரயின்கோ நிறுவனம் வரையிலான குடிநீர் வழங்கல் திட்டம், ரணவிரு மாவத்தை குடிநீர் வழங்கல் திட்டம் போன்றவற்றினை உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

இதேவேளை, இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் பலரும் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கொக்கட்டிச்சோலை மகளிர் அமைப்பை சந்தித்த பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine

முஸ்லிம்களை பாதுகாக்க பிரதமர் மாளிகையினை முற்றுகையிட்ட கொழும்பு இளைஞர்கள்

wpengine

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine