உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கணவரின் தொலைபேசியை பார்த்த மனைவிக்கு சவுக்கடி மற்றும் சிறை!

கணவரின் போனை அனுமதியின்றி மனைவி சோதனையிட்டால் சவுக்கடி மற்றும் சிறை தண்டனை என்ற புதிய சட்டம் சவுதி அரேபியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பல காலமாக சவுதியில் பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சவுதியில் பெண்கள் தனியாக வெளியில் செல்லவோ கார் ஓட்டவோ அனுமதிக் கிடையாது. தனியாக வங்கி கணக்கு கூட தொடங்க முடியாது.

இந்நிலையில் கணவரின் போனை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி மற்றும் சிறை என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு அங்கு வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான சர்ச்சை கிளம்பியுள்ளது.

Related posts

அமைச்சர் றிஷாட் கட்டார் பொருளாதார அமைச்சருடன் ஒப்பந்தம்

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றன.

wpengine

ISIS இயக்கம்;இனியாவது விழிப்பூட்டுக!

wpengine