செய்திகள்பிரதான செய்திகள்

கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் ட்டலி போன்ற உரிமையாளர்கள் .!

நாட்டில் உள்ள பிரதான தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை கொள்வனவு செய்ய ஆரம்பித்துள்ளயாக கூறப்பட்டது.

அரசு நிர்ணயித்த விலையை விட ஐந்து முதல் ஆறு ரூபாய் வரை கூடுதலாக விலை கொடுத்து கொள்வனவு செய்வதாக தெரியவருகிறது.

தனியார் வியாபாரிகளிடம் அதிக விலைக்கு நெல்லை விற்பனை செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மேலும், அரசுக் கட்டுப்பாட்டு விலையை விட, ஐந்து முதல், ஆறு ரூபாய் வரை கூடுதல் விலைக்கு, பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு,நெல்லை மொத்தமாக விற்பனை செய்வதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.

ஆனால்,ஒரு விவசாயியிடம் இருந்து அதிகபட்சமாக ஐயாயிரம் கிலோ அரிசி மட்டுமே வாங்குவதாக அரசு கூறுகிறது.இம்முறை நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஐநூறு கோடி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம்! மைத்திரிக்கு கடிதம்

wpengine

பெறும்பான்மை,சிறுபான்மை மக்களின் ஆதரவில் உருவான நல்லாட்சியினை கவிழ்க்க முடியாது றிஷாட்

wpengine

அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளராக ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

wpengine