பிரதான செய்திகள்

கடுவலை நீதிமன்றத்தில் யோஷித ராஜபக்ஷ

சி.எஸ்.என் தொலைக்காட்சி தொடர்பான வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இவருடன் இந்த வழக்கில் பிரதவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய சந்கே நபர்களும் குறித்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜபக்ச குடும்பம் மற்றும் அமைச்சர்களின் ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்கள் 3ஆம் திகதி

wpengine

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

தீ விரவாதம் நாட்டுக்குள் ஊடுறுவதற்கு வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது.

wpengine