பிரதான செய்திகள்

கடும் காற்றினால் கிண்ணியாவில் 12 வீடுகளுக்கு சேதம்

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று (15) வீசிய கடும் காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், ஏனைய வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை கிண்ணியா பிரதேச செயலகம்  சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Related posts

புகைப்பிடிக்கும் பழக்கம் கேட்கும் திறன் குறையும் அபாயம்

wpengine

பொத்துவில் மாணவர்களுக்கு கானல் நீராகும் கல்வி

wpengine

மொட்டுக்கட்சியின் தேர்தல் பிரச்சாரம் 3நாள் மூடக்கம்- ராஜபஷ்ச

wpengine