பிரதான செய்திகள்

கடும் காற்றினால் கிண்ணியாவில் 12 வீடுகளுக்கு சேதம்

திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் நேற்று (15) வீசிய கடும் காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதில் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், ஏனைய வீடுகளுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை கிண்ணியா பிரதேச செயலகம்  சேகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Related posts

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?

wpengine

நல்லிணக்கப் பொறிமுறை! மன்னார் முஸ்லிம்களின் பிரச்சினைகள்

wpengine

நவமணி பரிசு மழை பரிசு நேற்று (1) மருதானையில் நடைபெற்றது

wpengine