பிரதான செய்திகள்

ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு இலங்கையில் எதிர்ப்பு

நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு, இலங்கை கத்தோலிக்க திருச்சபை இணங்கப்போவதில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கை திருமணம் நாட்டின் கலாச்சாரத்திற்கு பொருந்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கத்தோலிக்க திருச்சபை என்ற ரீதியில் அதனை தாம் ஏற்கப் போவதில்லை எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தேர்தல்லை நடாத்த ஆணைக்குழு தயார்! ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்பாளர்களுக்கு

wpengine

சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி ஆராய ஆணைக்குழு பொதுபல சேனா

wpengine

மத நல்லிணக்கம் ஏன் இன்று அவசியம்? ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்.

wpengine