பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை! அஃனாப்பின் தாய் கண்ணீர்

ஒரு ரூபாவைக் கூட நீங்கள் எம்மிடம் கோரவில்லை !உங்களுக்கு தருவதற்கு அன்பையும் பிரார்த்தனையையும் தவிர, எம்மிடம் ஒன்றுமில்லை,!”என தனது மகனை விடுவிக்க தொடர்ந்தும் அயராது, அஞ்சாது பணி செய்த சட்டத்தரணிகளிடம் அஃனாப் ஜெஸீமின் தாய் அவர்களை கட்டி அணைத்து , கண்ணீர் மல்க தெரிவித்தார்!

தீர்க்கமாக , தம்மை அர்ப்பணித்து பணி செய்த இளம் சட்டவாளர்களான , சஞ்சய வில்சன் ஜெயசேகர, தேவ் தேவபாலன், சுவாஸ்திகா அருலிங்கம், ரஞ்சன் ரஞ்ச ,ஹூஸ்னி ரஜீ ஆகியோருடன்அவரது தாய் உட்பட குடும்பத்தினர்.

Fauzer Mahroof 

Related posts

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும்! அனைத்து விடயங்களும் பூர்த்தி

wpengine

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையும் கல்முனை மாநகரின் எதிர்காலமும்

wpengine

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

wpengine