பிரதான செய்திகள்

ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி இன்று

இலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாக்கும் நோக்கில் அவசர கால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை தொடர்ந்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பள்ளிவாசலில் கை வைத்ததால்தான் மகிந்தவை தோற்கடிக்க முஸ்லிம்கள் ஒன்றுபட்டார்கள் – ஷிப்லி பாறுக்

wpengine

றிஷாட் மீது போலிகளை பேசும் ஹக்கீம்,சிங்கள இனவாதம்

wpengine

யாழ்- மன்னார் வீதியில் வாகன விபத்து! பொலிஸ் அதிகாரி மரணம்

wpengine