கொழும்பு 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர்(SI) ஒருவர் ரூ. 1 இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
