பிரதான செய்திகள்

ஒரு இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற பொலிஸ் SI கைது!!!

கொழும்பு 02, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் பரிசோதகர்(SI) ஒருவர் ரூ. 1 இலட்சத்தை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சவுதி மன்னர் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

wpengine

பொத்துவில் பள்ளிவாசல் திறப்பு நிகழ்வில் ஹக்கீம்,றிஷாட்

wpengine

சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை

wpengine