பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மஹிந்த அமரவீர தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்ணபால காலமானதை அடுத்து இந்த பதவியில் வெற்றிடம் நிலவியது.

இதனையடுத்து அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உட்பட்ட பலரின் பெயர்கள் குறித்த செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர்ளுக்குள் மறைந்திருக்கும் JVP – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Maash

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி.!

Maash

எதிர்காலத்தில் மின்சாரக் கார்களை மாத்திரமே இறக்குமதி செய்ய தீர்மானம்!

Editor