பிரதான செய்திகள்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மஹிந்த அமரவீர தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இந்த தெரிவு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் விஸ்வ வர்ணபால காலமானதை அடுத்து இந்த பதவியில் வெற்றிடம் நிலவியது.

இதனையடுத்து அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க உட்பட்ட பலரின் பெயர்கள் குறித்த செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இனவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது அமைச்சர் றிஷாட்

wpengine

பவித்ரா வன்னியாராச்சிக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

wpengine

வன்னி பல்கலைக்கழகம் கோரி மாபெரும் பேரணி

wpengine