பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை

கட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது சம்பந்தமாக பிபிசி வினவிய போது பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அது நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு முறை இருப்பதாகவும், அதன்படி செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

சட்டவிரோமான தேர்தலுக்கே ஐக்கிய தேசிய கட்சி அச்சமடையும் என்றும் சட்டரீதியாக இடம்பெறும் எந்த தேர்தலுக்கும் ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி 7.7 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

wpengine

நோபல் பரிசு! ஏமாந்து போன மைத்திரி

wpengine

விக்னேஸ்வரனின் சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

wpengine