பிரதான செய்திகள்

ஐக்கிய தேசியக்கட்சியின் பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது

ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு ஹைட் பார்க்கில் இன்று பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

பெற்றுக் கொண்ட வெற்றியை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் பிற்பகல் மூன்று மணியளவில் தாமரைத் தடாகம் அரங்கிற்கு அருகில் பேரணி ஆரம்பமானது.

அதன் பின்னர் பேரணி லிப்டன் சுற்றுவட்டத்தை அடைந்தது. பேரணியின் பின்னர் கொழும்பு ஹய்ட் பார்க்கில் கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் பின்னர் கூட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதான மேடைக்கு ஏறாமல் ஆதரவாளர்களுடன் இருந்தார்.

Related posts

நல்லாட்சி அரசுக்கு எதிராக ஜுன் 3ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம்

wpengine

கூட்டமைப்புடன் இணைந்து ரணில் அரசு கிழக்கை முஸ்லிம்களுக்கு தாரை வார்த்துகொடுக்கும் ;கருணா அம்மான்

wpengine

முஸ்லிம்களுக்கு தீர்வு கிடைக்க! பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

wpengine