பிரதான செய்திகள்

ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக வழக்கு

அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

19.5 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன்படி பௌசியை எதிர்வரும் 28ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தாஜுதீன் கொலை: டிபெண்டரை கையேற்குமாறு நீதிமன்றம் அழைப்பு

wpengine

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

wpengine

புலிகள் இயக்கம் ஒரு சித்தாந்தத்தில் இருந்தார்கள் அந்த இயக்கமே அழிவு நிலைக்கு தள்ளப்பட்டது.

wpengine