பிரதான செய்திகள்

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

புலனாய்வுத்துறை வெளிப்படுத்தியதாகக் சொல்லப்படும் அறிக்கையில் கூறப்படும் நபர்களையாவது இதுவரை அரசு ஏன் கைது செய்யவில்லை?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி கேள்வியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜித தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மு.கா தலைவர் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

மட்டக்களப்பு கெம்பஸ் வாசிகசாலைக்கான அடிக்கல் ஹிஸ்புல்லாஹ் நட்டிவைப்பு

wpengine

ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கும் நல்லாட்சி அரசு – சுனில் அந்துன்நெத்தி

wpengine

மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை எல்லைப்பிரச்சினை விசாரணைக்கு

wpengine