பிரதான செய்திகள்

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

புலனாய்வுத்துறை வெளிப்படுத்தியதாகக் சொல்லப்படும் அறிக்கையில் கூறப்படும் நபர்களையாவது இதுவரை அரசு ஏன் கைது செய்யவில்லை?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி கேள்வியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜித தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மு.கா தலைவர் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

பௌத்த தலைவர்களிடம் வேண்டுகோளை விடுக்கின்றேன்-கலகொட அத்தே ஞானசார தேரர்

wpengine

2025 வரவு செலவுத் திட்டம் அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிவாரண பாதீடாக அமைய கூடாது.

Maash

பனாமாவில் பெயர் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல: பாட்டலி

wpengine