பிரதான செய்திகள்

எஸ்.பி.திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

எஸ். பி. திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

Related posts

வீடு நோக்கி சென்ற சிறுவனை காட்டு யானை தாக்கம்

wpengine

முஷாரப் பேத்தை போன்று மொட்டில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்! பொய்யான மாயையை மக்கள் இனியும் நம்ப தயாரில்லை

wpengine

26 ஒசுசல அரச மருந்தகங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபா நஷ்டம்!

Editor