பிரதான செய்திகள்

எவரையும் உடல், உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை – பிரதமர் (விடியோ)

எவரையும் உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பிலான தெளிவூட்டல் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்விலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

Related posts

ராஜபஷ்ச அரசு அறுதிப் பெரும்பான்மை பலத்தை! இழக்கும் நிலைக்கு வந்துள்ளது.

wpengine

வளைகுடா நாடுகளுக்கு கடத்த இருந்த அரிய வகை  கடல் அட்டை உயிருடன் பறிமுதல்

wpengine

சதொச நிறுவனத்தின் தலைவர் கைது

wpengine