பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

காதலிப்பதற்காக தொலைக்காட்சிக்கு சென்ற யோஷித்த ராஜபக்ச!

wpengine

மனித நேயம் இருந்தால் மட்டுமே! நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும் எஸ்.எஸ்.அமீர் அலி

wpengine

வவுனியாவில் போதைப்பொருள் பாவனை! விஷேட அதிரடிப்படையினர் களத்தில்

wpengine