பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் திணைக்களம்! திகதி விரைவில்

wpengine

போருக்குப் பின்பு, ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.

Maash

வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியை கொடுத்த ஜனாதிபதி கோத்தாபாய

wpengine