பிரதான செய்திகள்

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என கோரிக்கை

எல்லை நிர்ணய அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட வேண்டாம் என, தமிழ் கட்சி பிரதிநிதிகள் கோரியுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இந்த விடயம் குறித்து, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக, அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

வவுனியா தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்களின் பொருளாதாரத்திற்கு தடையான முதலமைச்சர் -பாரி

wpengine

இஸ்லாமிய தீவிரவாதத்தை நாட்டிலிருந்து ஒழிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்

wpengine

சில மாதங்களில் அமைச்சரவை மாற்றம் சிலருக்கு ஆப்பு வைக்கும் ரணில் -மைத்திரி

wpengine