Breaking
Wed. Apr 24th, 2024

மன்னார் ,எருக்கலம்பிட்டி மகளீர் வித்தியாலத்தில் நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *