பிரதான செய்திகள்

எதிர்வரும் ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டம்!

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

33 மில்லியனுக்கும் அதிகமான வீட்டுத் தொகுதிகளுக்கான விண்ணப்பங்களின் பரிசீலனை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபையின் தலைவர் பீ.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

காதலிப்பதற்காக தொலைக்காட்சிக்கு சென்ற யோஷித்த ராஜபக்ச!

wpengine

இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்காக 19ஆம் திகதி தேசிய துக்க தினம்

wpengine

முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் அரசியல் ரீதியில் தேவை இல்லை

wpengine