பிரதான செய்திகள்

எதிர்வரும் ஜூன் மாதம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டம்!

எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

33 மில்லியனுக்கும் அதிகமான வீட்டுத் தொகுதிகளுக்கான விண்ணப்பங்களின் பரிசீலனை நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக நலன்புரி பயன்பாட்டுச் சபையின் தலைவர் பீ.விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

சமஷ்டி தீர்மானம் சம்மந்தனிடம் கையளிக்கப்படும்

wpengine

சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் விரைவான தீர்வுக்கு , புதிய வாட்ஸ்அப் இலக்கம்.!

Maash

சற்சொரூபவதி நாதனின் மறைவு ஒலிபரப்புத்துறையில் ஈடுசெய்ய முடியாது-அமைச்சர் றிஷாட்

wpengine