பிரதான செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் அரசாங்கத்தில் இணைவு – அமைச்சர் பீ.ஹெரிசன்

தற்போதைய அரசாங்கம் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதேபோல், எதிர்வரும் சில தினங்களில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசபந்துவின் ரிட் மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 17 ம் திகதி அறிவிப்பு .

Maash

வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்!

wpengine

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் தஹ்வா கருத்தரங்கு!

wpengine