பிரதான செய்திகள்

எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் அரசாங்கத்தில் இணைவு – அமைச்சர் பீ.ஹெரிசன்

தற்போதைய அரசாங்கம் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக, அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதேபோல், எதிர்வரும் சில தினங்களில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியிலுள்ள சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வவுனியா கல்லூரியில் வாணிவிழா

wpengine

மிதி வெடிகள் அகற்றும் பணிகள் -இராணுவத்தினால் -மட்டு –மாவட்டத்தில்- தீவிரமாக முன்னெடுப்பு

wpengine

சவுதி அரேபிய நாடாளுமன்றத்தின் ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

wpengine