அரசியல்செய்திகள்

எதிர்க்கட்சியில் பணியாற்றுவதே அநுர அரசின் பயிற்சி, திறமை போதாது .!

சந்தேக நபர்களைக் கொன்று பாதாள உலகத்தை அடக்கப் போகின்றதா என்பதை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விளக்க வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

அரசின் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கத்தால் இன்னும் முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சியாளர்களின் திறமை போதாது என்பதும், எதிர்க்கட்சியில் பணியாற்றுவதே அவர்களின் பயிற்சி என்பதும் இதற்கு முக்கிய காரணம் என நிர்மல் தேவசிறி குறிப்பிடுகிறார்.

இந்த குழுவினர் குறுகிய காலத்தை தவிர எதிர்க்கட்சியில் தொடர்ந்து பணியாற்றியதாக கூறிய அவர் , நாட்டை ஆளக்கூடிய தகுதி இல்லாமை வெட்கப்பட வேண்டிய விடயம் அல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உயர் இரத்த அழுத்தத்தால் மூன்றில் ஒரு பெரியவர் பாதிப்பு .

Maash

1980 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி குறித்த உண்மைகள் எனது புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Maash

நாட்டின் இராணுவ வீரர்களை சர்வதேசத்தின் மத்தியில் காட்டிக் கொடுப்பதற்கான முயட்சியில் அரசாங்கம் .

Maash