பிரதான செய்திகள்

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை பெற வருபவர்களிடம் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கொடகவெல பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் பொலிஸ் என்னும் பேரில் வீடுகளில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்ற மோசடி நபர்களை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டபோது தப்பி சென்றுள்ளனர்.

இதனால் நிவாரணங்களை வழங்குவோர் பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் கையளிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

சவூதியின் தலைநகர் மீது திடீர் ஏவுகணை தாக்குதல்

wpengine

சரத் பொன்சேகா சிறையில் இருக்கும் போது சுகபோகம் அனுபவித்தார்! ஏன் நான் பார்வையீட வேண்டும்-மஹிந்த

wpengine

சீசன் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க குருநாகல் மாவட்ட மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல

wpengine