பிரதான செய்திகள்

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரணங்களை பெற வருபவர்களிடம் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கொடகவெல பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் பொலிஸ் என்னும் பேரில் வீடுகளில் நிவாரண பொருட்கள் வாங்கச்சென்ற மோசடி நபர்களை பொலிஸார் கைதுசெய்ய முற்பட்டபோது தப்பி சென்றுள்ளனர்.

இதனால் நிவாரணங்களை வழங்குவோர் பிரதேச செயலாளர் காரியாலயம் மற்றும் அதிபர் அலுவலகத்தில் கையளிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இதயபூர்வமான நன்றிகள்! கோட்டாபய ராஐபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்த றிஷாட்

wpengine

சமூகத்தை காப்பாற்றும் நோக்கிலேயே, நாம் இந்தப் பிரதேசத்தில் களத்தில் இறங்கியுள்ளோம் அமைச்சர் றிஷாட்

wpengine

பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புகள் ; அமெரிக்கா ஆராய்ச்சி

wpengine