பிரதான செய்திகள்

ஊடகவியலாளர் படுகொலை! முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகின்னது.

Related posts

ஓட்டமாவடி பிரதேச சபையின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மற்றும் உள்ளுராட்சி மாதம் என்பனவற்றின் இறுதிநாள் வைபவம்

wpengine

சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியுடன்

wpengine

மாக்கோல அநாதை நிலையத்தின் இப்தார் நாளை

wpengine