பிரதான செய்திகள்

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்

இந்நாட்டு பிரச்சினைகளை மக்கள் அறிந்து கொள்வதை தடுப்பதற்காக அரசாங்கம் தற்போதைய நிலையில் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பெவிதி ஹட அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

தேரரை சந்தித்த விக்னேஸ்வரன்

wpengine

பெரும்பான்மை பலத்திலும், சர்வஜன வாக்கெடுப்பிலும் நிறைவேற்ற வேண்டும்.

wpengine

மன்னாரில் ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வு!!

wpengine