பிரதான செய்திகள்

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்

இந்நாட்டு பிரச்சினைகளை மக்கள் அறிந்து கொள்வதை தடுப்பதற்காக அரசாங்கம் தற்போதைய நிலையில் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பெவிதி ஹட அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

அம்பாரை மாவட்ட பட்டதாரி போராட்டம்! தவம் நச்சு நாக்கால் நக்க முனைவது தகுமா?

wpengine

மாத்தறை, கிரிந்த சம்பவத்தை பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்து.

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு! சரத் பொன்சேகாவும் பங்கேற்பு!

wpengine