பிரதான செய்திகள்

ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசாங்கம்

இந்நாட்டு பிரச்சினைகளை மக்கள் அறிந்து கொள்வதை தடுப்பதற்காக அரசாங்கம் தற்போதைய நிலையில் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக பெவிதி ஹட அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

முஸ்லிம் அமைச்சர்கள், மீண்டும் தங்களது பதவியை பொறுப்பேற்குமாறு முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி

wpengine

வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

wpengine

ஜானக பெரேராவின் கொலை தொடர்பாக விசாரணை தேவை! – அமைச்சர் கபீர் ஹசீம்

wpengine