பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைக்கும் மாநாயக்க தேரர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு கோரிக்கை ஒன்றை முன் வைத்து, மாநாயக்க தேரர்கள் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.

இந்த விசேட மகஜர் பௌத்த மாநாயக்க தேரர்களினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரிடம் இந்த மகஜர் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது.

கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகள் மஜகர் ஒப்படைப்பு குறித்த தகவலை உறுதி செய்துள்ளனர். நாளுக்கு நாள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதனால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related posts

படையினரிடம் உள்ள நிலங்களை விடுவிக்க கோரி மன்னாரில் கண்டனப் பேரணி

wpengine

சிறுபான்மை என்ற பேதமின்றி, எல்லோருக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும்.

wpengine

மெல்கம் ரஞ்ஜித் அவர்களை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

wpengine