அரசியல்செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த சட்டத் தடையும் இல்லை. !

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை அரசாங்கம் ஏற்கனவே ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தேர்தல் ஆணைக்குழு விரைவில் நிர்ணயிக்கும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலின் வீட்டுக்கு தீ – இளைஞர் விவகார பிரதியமைச்சருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு.

Maash

ஐந்து ஆண்டு காலத்துக்குள் இலங்கையின் முழுமையான பிரஜைகளாக மாறும் மலையக தமிழர்கள்.!

Maash

காலி உணவகத்தில் தாக்கப்பட்ட சம்பவம் – 11 ஊழியர்கள் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்.

Maash