பிரதான செய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் விஷேட கலந்துறையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்த விசேட கலந்துரையாடலொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் நடவடிக்கை மற்றும் பிரச்சார செயற்பாடுகள் குறித்து இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரால் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

டயஸ் போராவின் கீழ் இயங்கம் ஹக்கீம்! மயிலுக்கு வரும் ஜவாத்

wpengine

நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய விசேட குழு நியமனம்!-சபாநாயகர்-

Editor

கம்மன்பிலவுக்கு முஜிப் சவால்! இனவாதத்திற்கு பணம் கொடுத்தவர் மஹிந்த

wpengine