பிரதான செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்கான பிரேரணை ஒன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களை தடுக்க முடியாமல் போனமைக்கான காரணங்களை ஆராய்வதே இந்த குழுவின் முக்கிய பணியாக இருக்கும்.

இந்த நிலையில் கோரிக்கைக்கு அமைய 12 பேர் கொண்ட குழுவை சபாநாயகர் அமைக்கவுள்ளார்.

இந்த குழு நாட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று சாட்சியங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்யும் உரிமையை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடக்கு,கிழக்கு காணிப் பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றங்கள் தேவை! நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் நீதி அமைச்சர் இடையே விவாதம்

wpengine

வடக்கு,கிழக்கு இணைப்பு! முஸ்லிம் காங்கிரஸ் ஒழித்து விளையாடுகின்றது

wpengine

அதிபர்சேவை தரம் 3ற்கான நேர்முகப்பரீட்சை 14 – 20வரை! கல்வியமைச்சின் செயலாளர்

wpengine