பிரதான செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர்

உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான இறுதித் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மகிந்த மற்றும் ரணில் தரப்பு ஆதரவாளர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் உயர் நீதிமன்றை வளாகத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடர் மழையினால் ‘மல்வானையில்’ போக்குவருத்து பாதிப்பு.

wpengine

நீர்கொழும்பில் பள்ளி­வாசல் உட்பட 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

wpengine

ஊடகங்களுக்கு ஜனாதிபதியின் அன்பான வேண்டுகோள்

wpengine